தமிழகம், புதுச்சேரியில் +1 பொதுத்தேர்வு சற்றுமுன் தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 125 சிறைவாசிகள், 5,338 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3,184 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…